இலைகளை கால்நடைகள் ஆர்வத்துடன் உண்ணும்போது. மற்றும் அதன் தண்டில் உள்ள தெளிவான நீரை குடிக்க முடியும்.
ஆப்பிரிக்காவில் வளரும் தனித்துவமான மரங்களில் பாவோபாப் மரங்களும் உள்ளன. ஒரு கணக்கீட்டின் படி இந்த மரங்கள் பூமியில் பழமையான மரங்களாக உள்ளன. சவன்னாவில் (ஆப்பிரிக்கா) காலநிலை மிகவும் வறண்டதாக உள்ளது. மற்ற மரங்கள் சிரமப்பட்டு வளரும் இடமது. அந்த பாவோபாப் மரம் அங்கு செழித்தோங்குகிறது. மழைக்காலங்களில், பாவோபாப் மரம் அதன் அகன்ற கிளையில் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. ஒரு முழு மரம் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை தன்னுள் சேமித்து வைக்க முடியும். தன் கிளையில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீர் பல வருடங்களாக மரம் உயிர் வாழும் அளவிற்கு உதவுகிறது. இது வறட்சியிலும் வாழும் பாவோபாப் மரம் 30 மீட்டர் உயரம் வரை வளர முடியும். அது ஐயாயிரம் ஆண்டுகள் வரை வாழ முடியும். பாவோபாப் மரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தண்ணீர் வழங்குகின்றது , அதனால் தான் பல சவன்னா சமூகங்கள் தங்கள் வீடுகளை கட்டியுள்ளனர். பாவோபாப் மரங்களுக்கு அருகில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த மரம் உயிரை போன்ற மரமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பழங்களில் விதிவிலக்காக சத்துக்கள் மற்றும் ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள...
Comments
Post a Comment